Month: August 2016

கங்கையில் காணாமல் போன மக்களின் வரிப்பணம் : ஆர்.டி.ஐ. தகவல்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த திட்டங்களில் முக்கியமானது “கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம். லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா எனும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்தத் திட்டத்தின்…

மீண்டும் மருத்துவமனையில் “துக்ளக்” சோ

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என்று பன்முகம்…

கட்டுப்பாட்டை மீறும் கடன் சுமை – எச்சரிக்கை ரிப்போர்ட்

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பிரஞ்சு நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வேங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள 20 கிராமங்களில் உள்ள குடும்பங்கள் மத்தியில் இருக்கும் கடன்…

இனி சிவகார்த்திகேயன்தான் ரெமோ!: வாழ்த்திய விக்ரம்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் ‘இருமுகன்’. இதில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம்…

“அம்மா” புராணம்:   கிண்டலடித்த தலைவர்! அதிர்ந்த ராஜ்யசபா!

டில்லி: ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் அடிக்கடி ‘அம்மா’ (ஜெயலலிதா) புராணம் பாடினார். இதனால் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன், நவநீதகிருஷ்ணனை கிண்டலடிக்க, சிரிப்பலையால் ராஜ்யசபா…

வெற்றிக்கூட்டணி இணையும் புதிய படம் 

தில்லுக்கு துட்டு மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் சந்தானம் – கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் மணிகண்டன் – பாஸ் என்கிற…

கவுகாத்தி: இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்ப்பு!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு இன்டிகோ விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. சம்பவத்தன்று கவுகாத்தி சர்வதேச விமான நிலையதிலிருந்து சென்னை கிளம்பிகொண்டிருந்த இன்டிகோ…

வயக்காட்டு பொம்மைகள் பேச்சு: திமுக- காங்கிரஸ் அமளி!

சென்னை: மதியம் சபை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா 89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு திமுக எதிர்ப்பு…

“வயக்காட்டு பொம்மை”  என்பது  கெட்ட வார்த்தை அல்ல! :ஜெ.வின் சட்டசபை , விளக்கம்

சென்னை: அதிமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறிய சொல்லோ, ,கெட்ட வார்த்தை அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.…

கிளம்புது அடுத்த பூகம்பம்: சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் முன்ஜாமீன் கேட்டு மனு!

சென்னை: சமீபத்தில் அ.தி.மு.க.வில். இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், மற்றும் அவர்களது மகநும், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…