Month: August 2016

குஜராத்தில் பா.ஜ.க.வை காப்பாற்றிவிட முடியாது:  ராகுல் காந்தி

டில்லி: குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென்னை மாற்றியதால் மட்டும், அங்கு பா.ஜ.க.வை காப்பாற்ற முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

அத்தனைக்கு ஆசைப்படுபவரின் அறுபது கோடி பேரம்!

நியூஸ்பாண்ட்: “அத்தனைக்கும் ஆசைப்படுவர்” அரசுக்கு சொந்தமான வனங்களை சட்டத்துக்குப் புறம்பாக வளைத்துப்போட்டிருப்பதும், இதனால் காட்டு யானைகள் வழிதவறி தவிப்பதும் பழைய செய்தி. ஏதேதோ சொல்லி அதீத கட்டணம்…

பாராளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: வரலாற்று முக்கியத்துவம்! மோடி பெருமிதம்!!

புதுடெல்லி: ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என பிரதமர் மோடி கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா மக்களவை,…

நேபாளப் பிரதமராக பிரசண்டா தேர்வு: இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரசண்டாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். முன்னாள் மாவோயியத் தலைவர்…

மனநோயாளிகளாகும் தமிழ் நாட்டு ஆண்கள்!

திராவிடர் கழக பிரமுகரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அருள்மொழி (Annamalai) அவர்களின் முகநூல் பதிவு: தஞ்சையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கலைச்செல்வி… விழுப்புரத்தில். எரித்து…

துபாய் விமான விபத்து:   300 பேரை  காப்பாற்ற உதவிய தீயணைப்பு வீரர் வீரமரணம்!

துபாய்: நேற்று துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை காப்பாற்ற உதவியர்களில் ஒருவரான தீயணைப்பு வீரர் ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரர் வீரமரணம்…

லண்டனில் பயங்கரவாதி தாக்குதல்: ஒரு பெண் பலி.. ஐவர் காயம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் பயங்கரவாதி ஒருவர், கத்தியால் பலரை தாக்கினார். இதில் ஒரு பெண் பலியானார். ஐந்து பேர் காயமடைந்தனர்.

மரண பீதியில் அலறினோம் : துபாய் விமானப் பயணியர் அனுபவம்

புதன் கிழமை மதியம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் (இ.கே. 521) அவசரமாகத் தரை இறக்கப்பட்டபோது நடுப்பகுதி தரையில் இடித்து தீப்பரவியது. விமானத்தில் இருந்த 282…