2ஜி வழக்கு – கனிமொழி ஆஜர் : விசாரணை தள்ளி வைப்பு
புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது…
புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது…
உணவுப் பிரியர்கள் சிலர்.. பயணப் பிரியர்கள் சிலர்.. உணவுப் பிரியர்கள் ஒரே இடத்தில் பலவிதமான உணவுகளை உண்ண விரும்புவர். பயணப் பிரியர்கள் பல ஊர்களுக்கு பயணப்பட்டு, அந்த…
சென்னை: ஐகோர்ட்டில் உள்ள வழக்கறிஞர் அறையில் இருந்த மணிமாறன் என்ற திமுக வழக்கறிஞர் மர்ம நபரால் வெட்டப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர்…
சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தனித்தனியே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதே வரிசையில் மதிமுகவும் தங்களது கட்சி மற்றும் அரசியல் செய்திகளை வெளியிட…
லக்னோ: உத்திரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டிருக்கிறார். உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக…
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சாதிக்கொலைகள், முன்விரோத கொலைகள் போன்றவை அதிக அளவில் நடைபெறும் மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இன்று…
மொகாடிசு: சோமாலியாவில் அரசு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சோமாலியா என்றாலே பசி பஞ்சம் தலைவிரித்தாடும், உடலிலே வலுவின்றி உணவுக்கு பரிதவிக்கும் அந்நாட்டு…
குற்றம் கடிதல்: 8 எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’மாதொருபாகன்’ நாவல் குறித்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் நடுநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக, ஊடகங்களின் நடுநிலை…
சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை…
விண்வெளியில் எண்ணற்ற கருந்துளைகள் வலம் வந்து கொண்டிருப்பதாக்கவும், அவற்றால் சூரியன் உட்பட உள்ள விண்மீன்கள் மற்றும் அவற்றின் கோள்களையும் உள்ளிழுத்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள்…