கல்லீரலைக் காப்போம்
இன்று: ஜூலை 28: உலகக் கல்லீரல் அழற்சி நாள் இதயம், மூளையைப் போலவே மிக முக்கியமான உடல் உள் உறுப்பு கல்லீரல் ஆகும். உடலின் ரத்தம் முழுவதும்…
இன்று: ஜூலை 28: உலகக் கல்லீரல் அழற்சி நாள் இதயம், மூளையைப் போலவே மிக முக்கியமான உடல் உள் உறுப்பு கல்லீரல் ஆகும். உடலின் ரத்தம் முழுவதும்…
இந்தியாவின் வடக்கே உள்ள உத்தரக்காண்ட் மாநில எல்லையில் 350 கிலோமீட்டர் தூரம் சீன எல்லை உள்ளது. கடந்தக் காலங்களில் , இங்குள்ள எல்லைக்குள் சீன ராணுவத்தினர் பலமுறை…
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று வழக்கறிஞர்கள் எச்சரிகை விடுத்து உள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும்…
புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் டிரெய்னி விமான பணிக்கு வருப்பபமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 415 சீனியர் டிரெய்னி விமானி பணிக்கு…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாதி-யில் இருந்து பெங்களூர் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ பிடித்தது. இதில் 3 பயணிகள் உடல் கருகி இறந்தனர். பெங்களூருவில் இருந்து 420…
புதுடெல்லி: ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் அளித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், இந்தியா…
சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவுநாள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேமுதிக…
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறும்போது, அமைச்சர்கள் குறுக்கிடுவதை தவிர்க்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். பட்ஜெட்டின் மீதான 3வது நாள் விவாதத்தில் பங்கேற்ற…
புதுடில்லி: ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த…
புதுடில்லி : ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ராஜீவ்காந்தி படுகொலை…