Month: March 2016

பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல்…. இந்து அமைப்பினர் 5 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தள்ளனர்.…

ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக மசூதி கட்டிய சீக்கியர்கள்

லூதியானா: ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக சீக்கிய கிராமத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம் அடையும் செயல்களில் அரசியல் கட்சியினர் தான் ஈடுபடுவார்கள்.…

திருமண ஆசை காட்டி  இளைஞர்களிடம் லட்ச லட்சமாய்  மோசடி செய்த கோவை பெண்!

கோவை: திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி, இளைஞரிடம் ரூ.50 லட்சத்தை இளம்பெண் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் . பெங்களூருவில் என்ஜினீயராக…

அமைச்சர் சின்னையா பதவிகளைப் பறித்த புத்தகம்?

தமிழக கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆளும் அ.தி.மு.கவிலோ, களையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின்…

சபை அநாகரீகம்: பாண்டேதான் காரணம்! என் மீது தப்பில்லை!: பாண்டே

தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர்…

டவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம்: ராணுவ தலைமைக்கு சிக்கல்

பாட்னா: முறைகேட்டை தவிர்க்க தேர்வாளர்களை டவுசர் அணிந்து தேர்வு எழுத வைத்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நூறு கிலோமீட்டர்…

தேர்வு நேரத்தில் உடம்பை கவனித்துக்கொள்வது எப்படி?

“தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்கக்கூடாது. அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்” என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி…

ஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு? – ஒரு சிறுகதை

ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று…

கள்ளக் காதலிக்கும் சேர்த்து ஒரு பிரியாணி பார்சல் ப்ளீஸ்!

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான “சொல்லுவதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியின் இயக்குநராக இருந்த சரவணன் ( Saravanan Chandran) அவர்களின் முகநூல் பதிவு இது. தலைப்பை மட்டும் படித்தவிட்டு இது…