Month: March 2016

தமிழ்நாடு தேர்தல் 2016

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்படும். வாகன சோதனை காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே ரூ. 1…

வருமானம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ஜெ.,வுக்குத்தான் இருக்கிறது:ஆச்சார்யா

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்…

நீதிபதியின் சாதி மனசாட்சி..! : வன்னி அரசு ஆவேசம்

உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் கலப்பு திருமணம் செய்த தலித் இளைஞர் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்படார். கொலையாளிகளை அரைநிர்வாணத்தோடு நிற்கவைத்து போட்டோ எடுத்ததும், அந்த போட்டோவை வெளியிட்டதும் மனித…

புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி!

நாம்தமிழர் கட்சி, வெளிநாட்டு தமிழர்களிடம் தேர்தல் நிதி வசூலிப்பதாக “மலையக குருவி” என்ற இணையதள இதழ் தெரிவித்துள்ளது. அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியாவது: “தமிழக தேர்தலில் போட்டியிடும்…

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? தமிழினி கருத்து சரியா? : ஈழ ஊடகவியலாளர் என். ஜீவேந்திரன்

விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.…

பெட்ரோல் – டீசல் விலையேற்றம் : இளங்கோவன் எதிர்ப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்…

உடுமலை  கும்பலில் இந்து மக்கள் கட்சி செயலாளரா?:  அர்ஜூன் சம்பத் மறுப்பு

வாட்ஸ்அப் தகவல்/ அர்ஜூன் சம்பத் “உடுமலையில் தலித் இளைஞர் சங்கரை ஆணவக்கொலை செய்த குற்றவாளிகளில் முக்கியமானவர் இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் நகர செயலாளர்” என்று வாட்ஸ்அப்…

உலகிலேயே சிறந்த ஆசிரியராக முஸ்லிம் பெண்மனி தேர்வு

ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வியறிவையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் உயரிய பண்பு நிறைந்த பணியாகும். அப்பணிகளில் சிறப்பாக செயல்படும் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும்…

ஜன நாயகத்தைக் காக்க மதச்சார்பின்மையைப் பேண வேண்டும் – மேலவையிலிருந்து விடைப்பெற்றார் ஜாவித் அக்தர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது மேலவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் திரையுலகப் பிரபலமும் சினிமா பாடலாசிரியருமான ஜாவித் அக்தர். ஜாவித் அக்தர் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் தம்முடைய…

இருதயம் – நரம்பியல் பிரச்சனை: நளினிக்கு மருத்துவ பரிசோதனை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு இன்று திடீர் என்று வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. வேலூர் அரசு மருத்துவ…