சென்னை:
ண் தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், கண்தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.