சென்னை:
கொரோனா  ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில்சிக்கித்தவிக்கும் தமிழர்கள் வந்தா பாரத் திட்டத்தின் மூலம் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? என மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  எழுப்பியுள்ளது.
திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுமா? எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்து  பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டனர்.