சென்னை:
மிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கொரோனா பரவலால், 2 ஆண்டுகளாக ரம்ஜான் வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது அவை தளர்த்தப்பட்டுள்ளதால், ரம்ஜான் கொண்டாட்டம் களை கட்டியது.