இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘வாழ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது..

அருண் பிரபு. சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது படமாக இது அமைந்துள்ளது.

இந்தப் படத்துக்கு, ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட் செய்துள்ளார்.

பிரதீப் குமார் இசையமைப்பில், குட்டி ரேவதி, அருண் பிரபு, பிரதீப் குமார் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று (ஜூன் 27) வெளியானது. ‘வாழ்’ எனப் படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.