சென்னை

ன்று பராமரிப்பு பணி காரணமாகக் காலை 9 மணி முதல் ஒரு சென்னை நகரின் சில பகுதிகளில் மின்தடை உண்டாக உள்ளது.

தமிழக மின் வாரியம் இன்று பராமரிப்பு பணி மேற்கொள்வதால் சென்னை நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகத்தை நிறுத்த உள்ளது.  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 

பணிகள் விரைவில் முடிவடைந்தால் மதியம் 2 மணிக்கு முன்பு விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் : மயிலை கிழக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, விஎம் தெரு, லஸ், லஸ் சர்ச் சாலையின் ஒரு பகுதி

தாம்பரம் :  சிட்லபாக்கம் சர்வமங்கள நகர் முழுவதும் , அம்பேத்கர் நகர், மீனாட்சி தெரு, திரு விக நகர், மணிமேகலை நகர் சீனிவாச நாயுடு தெரு,  தனலட்சுமி தெரு, ஏஜிஎஸ் காலனி, நன்மங்கலம் பிரதானச்சாலை, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள்

தி நகர் : மேற்கு மாம்பலம் பரோடா பிரதான தெரு, பஞ்சாப் கார்டன், எல்லை அம்மன் கோவில் தெரு, காந்தி தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

பெரம்பூர் : குமரன் நகர், சக்திவேல் நகர், மூலக்கடை, வெற்றி நகர, சிம்ப்சன் நிறுவனங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்,

தரமணி ஐடி வளாகம் : பாலாஜி நகர், சுலைமா நகர், பல்மாரா கார்டர்ன், மவுண்ட் பாட்டர்ன் தெரு, கண்ணகி நகர், துரைப்பாக்கம்,