திருவாரூர்:
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகள்- நெல் சுமக்கும் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.