சென்னை

சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. இதில் , ‘‘டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாக குறைந்துள்ளது.

ஆயிரத்து 250 டாஸ்மாக் மதுபான கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.