ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்
கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி…