அத்துமீறிய சீன ஹெலிகாப்டர் : விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு
புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் பற்றி சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும் இந்திய- சீனா எல்லைப்பகுதியான உத்தரகான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட பகுதிகளில் சீன…
புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் பற்றி சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும் இந்திய- சீனா எல்லைப்பகுதியான உத்தரகான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட பகுதிகளில் சீன…
புதுடில்லி: ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த…
சென்னை: இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த தம்பதியர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதி பெயர்…
தாகா: வங்க தேசத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வங்கதேசத்தின் கல்யாண்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…
சென்னை: தைவானில் இருந்து வந்த விமானத்தில் வந்த பார்சலில் பாம்பு இருந்த. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று தைவானில் இருந்து சென்னைக்கு வந்த…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபல் பில் கிளிண்டனின் மனைவி கிலாரி கிளிண்டன். இவர்…
ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…
ஜெட்டா: இந்தியாவில் மத ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று மதபோதகர் ஜாகீர் நாயக் கூறியுள்ளார். மதத்தின் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருபவர் என்று அரசியல்வாதிகளால்…
1999 – கார்கில் நினைவு தினம் கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 17வது ஆண்டு கார்கில் வெற்றி…
ஜம்மு: பாகிஸ்தான் அதிபர் நவாஷ்செரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் தெரிவித்து உள்ளார். தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு…