இலங்கை: எல்.டி.டி.ஈ. ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டர் மீதான விசாரணை ஒத்திவைப்பு
வவுனியா: விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம். பயங்கரவாதத்…