Tag: world

யாழ்: “எழுக தமிழ்” பேரணி வெற்றி

யாழ்ப்பாணம்: இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை வடக்கு கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கள் பல்வேறு கோரிக்கைகளை…

இன்றைய முக்கிய செய்திகள்!

மாநில செய்திகள் ஜெயலலிதா குணமடைய வேண்டி பூசணிக்காய் உடைத்து பிரார்த்தனை ஆஸ்பத்திரி முன்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் வழிபாடு 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி…

உலக பல்கலைக்கழக தரவரிசையில் ‘No.1’ ஆக்ஸ்ஃபோர்டு!

பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இத்தரவரிசையில் கடந்த ஐந்தாண்டுகளாக கலிஃபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியே முதலிடத்தில் விளங்கியது. இந்நிலையில், கலிஃபோர்னியா…

ஐ.நா.சபை எதிரே – இந்தியர்கள் போராட்டம்! நவாஸ் ஷெரிப்பை கண்டித்து…!

ஐநா அலுவலகத்திற்கு வெளியே நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஐ.நா. சபையில் நடைபெற்ற 33-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பலுசிஸ்தான்…

 600 அகதிகளுடன் சென்ற கப்பல் மூழ்கியது!  30 உடல்கள் மீட்பு!

கெய்ரோ: போர் பாதித்த வளைகுடா நாடுகளான சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கனக்கானவர்கள் சென்றுள்ளார்கள். உரிய அனுமதி பெற முடியாத நிலையில்,…

வரலாற்றில் இன்று: உலக அமைதி நாள்!

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…

ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது! 900 ஆண்டு பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை!!

கான்பெர்ரா: இந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது. 2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின்…

அமெரிக்காவில் நிகழும் குண்டு வெடிப்புகள்: ஆப்கான் வாலிபருக்கு வலைவீச்சு!

அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் ஒரு குப்பை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக நியூ ஜெர்சியில் இருக்கும் இருக்கும் ஆப்கானை…

காலை செய்திகள்! 29-09-2016

மோசடி புகாரில் ஆதாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடலை பிரேத…

கார்பரேட் அதிகாரிகள்: ஐந்தில் ஒருவர் மனநோயாளி – பகீர் தகவல்!

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர்…