Tag: WHO

இந்தியாவில் மிகவும் குறைவான கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது : உலக சுகாதார மையம்

டில்லி உலக நாடுகளில் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் கொரோனா பரிசோதனைகள் நடப்பதாக உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார் உலக அளவில் நேற்று…

52,972 பேர் பாதிப்பு: நேற்று கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) மட்டும் 52,972 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்,…

கந்த சஷ்டி பாராயணம் செய்த விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள்…

பண மதிப்பிழப்பின் போது புதிய நோட்டுக்களோடு சிக்கியவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கியது பாஜக…

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பல லட்ச ரூபாய் புதிய நோட்டுக்களோடு காவல் துறையில் சிக்கியவர்தான் JVR அருண். இவருக்கு இப்போது பாஜக மாநில இளைஞரணி…

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது… உலக சுகாதார நிறுவனம்

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து…

கொரோனா தடுப்பூசி மருந்து 2021க்கு முன்பு கிடைக்காது : உலக சுகாதார மையம்

டில்லி கொரோனா தடுப்பூசி மருந்துகள் 2021 ஆம் வருடத் தொடக்கத்துக்கு முன்பு கிடைக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா…

கொரோனா சமீபத்திய தகவல்கள்: சிகிச்சையின் போது காற்று வழி பரவுமா COVID-19?

அதிக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. சிகிச்சை அல்லது மற்ற மருத்துவ நடைமுறைகளின் போது ஏரோசோல்…

கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம்… டிஜிசிஐ அனுமதி 

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்-லைன் வழி வகுப்புகள் திட்டம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசு…

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா: ஐநாவிடம் கடிதம் சமர்பிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முதற்கட்ட நடவடிக்கையாக ஐநா சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து இருக்கிறது அமெரிக்கா. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக…