கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் சீனா பேச்சுவார்த்தை
சீனா: சீனா தன்னுடைய கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனா தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆய்வு…
சீனா: சீனா தன்னுடைய கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனா தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆய்வு…
ஜெனீவா: 2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை…
சென்னை: தேசிய கொடி வடிவில் கேக் வெட்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில்…
உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் தலைவரின் கூற்றுப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக சுகாதார பாதுகாப்புக்காக ஒரு நபருக்கு ஆண்டுதோறும் 5 டாலர் (90 3.90)…
ஜெனிவா: 133 நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 3.4 கோடி பேர் கொரோனா வைரசால்…
ஜெனீவா: கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு…
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 312 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பிய பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது.…
ஜெனிவா: கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலகின் தலை சிறந்த மருத்துவரும், உலக…
உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். உத்திரப்பிரதேச தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய உயிருக்கு எவ்வித ஆபத்து…