அரியவகை டால்பினை தாக்கி கொன்ற முட்டாள் இளைஞர்கள்
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் அரியவகை டால்பினை முட்டாள் இளைஞர்கள் கட்டை மற்றும் கோடாரியால் தாக்கி கொன்ற வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக…
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் அரியவகை டால்பினை முட்டாள் இளைஞர்கள் கட்டை மற்றும் கோடாரியால் தாக்கி கொன்ற வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 89,355,919 ஆக அதிகரித்துள்ளது. அதுவேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,008,018 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டை கடந்தும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா…
சுவிட்சர்லாந்து: ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மக்கள் 21- 28 நாட்களுக்குள்…
பெங்களுரூ: பிராமண மணப்பெண்களுக்கு பண உதவி வழங்கும் கர்நாடகா அரசாங்கத்தின் திட்டம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராமண சமூகத்தின் வறிய மக்களுக்கு உதவுவதற்காக அருந்ததி மற்றும் மைத்ரேயி…
சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551 ஆகவும் உயிரிழப்பு 1810610 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில்,…
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிலியில் 58 பேருக்கு…
ஜெனிவா: இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா…
சென்னை: பிரிட்டனில் இருந்து, டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் புதியவகையிலான கொரோனா…
மதுரை: தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு…