Tag: WHO

கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…

கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஓராண்டை கடந்தும் இந்தியாவில் கொரோனா…

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.…

ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்…

ஓட்டபந்தைய வீரனாக ஆக விரும்பும் மாணவனுக்கு காலணி அனுப்பிய ராகுல்காந்தி

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த 1ம் தேதி வருகை தந்த ராகுல்காந்தி தக்கலை அருகே சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார்.…

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு…

வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு…

முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை- பல்டி அடித்த பாஜக தலைவர்

புதுடெல்லி: முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் பிரபலப் பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ…

உலக நாடுகளில் 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை இன்னமும் கொரோனா…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…