கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்! சென்னை மாநகராட்சி
சென்னை: கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…