விலகல் ஏன்? வைகோ முழு விளக்க அறிக்கை
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தேர்தலில் பிரச்சாரம் மட்டுமே செய்யப்போவதாக வைகோ தெரிவித்துள்ளளார். கட்சி நிர்வாகிகளுடன் பேசி இந்த…
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தேர்தலில் பிரச்சாரம் மட்டுமே செய்யப்போவதாக வைகோ தெரிவித்துள்ளளார். கட்சி நிர்வாகிகளுடன் பேசி இந்த…
கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என வைகோ அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரச்சாரத்தின்போது இன்று…
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை…
தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் அரியலூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கினைப்பாளர் வைகோ காட்டுமன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,…
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள் சில தொகுதிகளை பரிமாற்றிக் கொண்டன. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட செய்திக்…
தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தொகுதி பங்கீடு தேமுதிக 104 தாமாக 26 மதிமுக 29 விசிக 25 இ.கம்யூ 25 மா.கம்யூ 25
கட்டதுரையும் வைகோவும் https://patrikai.com/wp-content/uploads/2016/04/VID-20160401-WA0027.mp4 வாட்ஸாப்பில் வந்தது
சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேசிய வைகோ மீது காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திருப்பேருர் காவல் நிலையத்தில் புகார்
“தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்” இக் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக விளக்கம் கேட்டு…
திண்டுக்கல்: வைகோ பற்றி தவறான தகவலைய வாட்ஸ்அப் பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17.02.2016 அன்று…