Tag: vaccine

கொரோனா தடுப்பூசி : உள்நாட்டுத் தேவை அதிகரிப்பால் வெளிநாட்டு ஏற்றுமதி தாமதம்

டில்லி உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக…

குறிப்பிட்ட வயதுப் பிரிவினரை விட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் :  சிசிஎம்பி இயக்குனர்

டில்லி கொரோனா தடுப்பூசி குறிப்பிட்ட பிரிவினரை விட அனைவருக்கும் அவசியம் போட வேண்டும் என செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உலக…

மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லியில் அனைவருக்கும் தடுப்பூசி : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லி மக்கள் அனைவருக்கும் மொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல்…

அதிகரித்து வரும் கொரோனா : தடுப்பூசி போட தயங்கும் கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா…

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

உலகில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் மிக மலிவு : இந்தியா டுடே தவறான தகவல்

டில்லி கொரோனா தடுப்பூசிகள் விலை உலக அளவில் இந்தியாவில் மிகவும் மலிவு என இந்தியா டுடே ஊடகம் தவறான தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்டமாக…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1…

ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி: உடனே மேலும் மருந்துகள் அனுப்பி வைக்க ராஜஸ்தான் அரசு கோரிக்கை…

ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய…

மூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்

டில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா…

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ரவி சாஸ்திரி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம்…