Tag: to

ஊரடங்கு முடிந்த பின்னர் விர்சுவல் விசாரணை முறை மாற்றப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கோரிக்கை

புது டெல்லி: ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மூத்த…

கொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்

இந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…

20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி

மும்பை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், 20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவிக்கையில், ஊரடங்கு…

சமூக இடைவெளியை கடைபிடிக்க கேரளா அரசின் சூப்பர் ‘ஐடியா’

கொச்சி: சமூக இடைவெளியை கடைபிடிக்க புதிய ஐடியாவை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்கள் குடைகளை…

தனியார் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என கோரி வழக்கு

சென்னை: ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தமிழக அரசு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும்- திரிபுரா அதிரடி

கர்தலா: அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று திரிபுரா உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ள திரிபுராவில், பொருளாதர…

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மருத்துவமனை படுக்கைகளுடன் கூடிய சிறப்பு விமானம்…

புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர அடுத்த மாத துவக்கதில் சிறப்பு விமானங்களை இயக்க…

கொரோனா பாதித்த ரசிகர்களுக்கு உதவும் விஜய்

சென்னை: நடிகர் விஜய் ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 1.3 ரூபாய் கொடுத்திருந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக பணம் அனுப்பியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக…

ஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு

மகாராஷ்டிரா: மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகளைத் தவிர, குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட, மாநிலங்கள் /…