Tag: to

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன் நாளை உரையாடுகிறார்…

புதுடெல்லி: டாக்டர் ரகுராம் ராஜனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை உரையாட உள்ளார். இந்த பேச்சுவார்தையின் போது,…

ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை மே 5 வெளியிடப்படும் : மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

புது டெல்லி: ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்க உள்ளது. இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை…

5 லட்சம் தொழிலாளர்கள் திரும்புகின்றனர்….பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகும் ஒடிசா….

ஒடிசா: ஒடிசாவுக்கு சுமார் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப உள்ளதால், அவரகளை தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளியுடன் இருக்க வைப்பது போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்றும், இதற்கான…

கேரளாவில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட சோதனை கருவி அறிமுகம்

கொச்சி: கேரளா தனது முதல் வெப்ப மற்றும் ஆப்டிகல் இமேஜிங் கேமராவை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முகம் கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் சமூக தூரத்தை உறுதி செய்வதன்…

கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 7 டன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்தது அமீரகம் 

அபுதாபி: கொரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏழு டன் மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்க…

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும்: கேரளா உத்தரவு…

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு ரயில் செல்லும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க கேரளா ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் சிக்கி தவித்த…

லோக்பால் உறுப்பினர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

புது டெல்லி: லோக்பால் உறுப்பினரும் ஓய்வு பெற்ற் நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது…

பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை

புது டெல்லி: பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ தெரிவிக்கையில், ஆரோக்கிய…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…

வாரத்துக்கு 2 முறை உருளை கிழங்கு சாப்பிடுங்கள்: பெல்ஜியம் அரசு வலியுறுத்தல் 

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படாமல் வீணாகி வருவதை தடுக்கும் வகையில், மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்ட…