Tag: to

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல்- ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம்…

சேலத்தில் 17ம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக…

ஜூலை 26-ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

புதுடெல்லி : ஜூலை 26-ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவ ஆர்வலர்களுக்கான, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மே…

கேரளாவில் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்

கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த பழங்குடியின பெண், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று, கலெக்டரான முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம்…

சீனாவில் இருந்து வரும் நிறுவனங்களுக்கான இடங்களை வழங்க தயாராகிறது இந்தியா

புது டெல்லி: சீனாவில் இருந்து வெளியேறு நிறுவனங்களை ஈர்க்க அதிக இடவசதி செய்து கொடுக்க இந்த தயாராகி வருகிறது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லக்ஸம்பேர்க்கை விட…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…

மே 7 முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்: மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய ஊரடங்கால் நாடு திரும்பமுடியாமல் வெளிநாடுகளில் தங்க நேர்ந்த இந்தியர்கள் மே 7-ஆம் தேதி முதல் பகுதிவாரியாக தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…