Tag: to

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…

அரபிக் கடலில் புயல்: மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல், அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு…

ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 18 மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் மார்ச் மாதம் நடத்த…

வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை தலைமைச்செயலர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடரும் எனத்…

நாளை விசாரணைக்கு வருகிறது  இந்தியா பெயர் மாற்ற கோரிய வழக்கு

புதுடெல்லி: இந்தியாவை பாரதம் என்றும் வார்த்தையாக மாற்றுவது குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்தியாவை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என்று ஜனநாயக…

உளவு பார்த்த குற்றசாட்டில் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் டெல்லியில் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத்…

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம்,…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது…

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 466-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…

சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால், கட்டடத்தொழிலுக்கு பாதிப்பு …

சென்னை: சென்னை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டால், கட்டிடத் தொழிலுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொது செயலாளர் எம்.…