உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு
புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு…
புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு…
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக…
புதுடெல்லி: ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.. ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)…
புதுடெல்லி: ஜூலை 29-ம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டாசல்ட் நிறுவனத்திடமிருந்து ரூ 59 ஆயிரம் கோடியில்…
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க,…
ரியாத்: சவுதி அரேபிய மன்னர் சல்மான், மருத்துவச் சோதனைக்காக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்துள்ளது. 84 வயதாகும்…
புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்…
சென்னை: கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனை நிறுத்தி வைத்திருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர்…
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங். வட்டாரங்கள் தெரிவித்ததாவது: காங்கிரஸ் மூத்த…
கொல்கத்தா: சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய பாடத்திட்டங்களை குறைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா…