Tag: tn assembly

கொரோனா அச்சுறுத்தல் : தலைமைச் செயலகத்தில் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதி

சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும்…

மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டம்! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை : ‘தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் வகையில் மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என…

நாளை அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்: சலுகைகள் வாரி வழங்க திட்டம்?

சென்னை: 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. துணைமுதல்வரும், நிதி அமைச்சரு மான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்… இந்த பட்ஜெட்டில்…

ஓபிஎஸ் அன் கோ தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

டெல்லி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…

பேரூராட்சி மாநகராட்சி நகராட்சிக்கான சிறப்பு தனி அலுவலர்கள் பதவி காலம் மேலும் 6மாதம் நீட்டிப்பு! மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில், பேரூராட்சி மாநகராட்சி நகராட்சிக்கான சிறப்பு தனி அலுவலர்கள் பணிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு நியமனம் செய்து…

ரூ.7ஆயிரம் கோடி பயிர் கடன், கிங்ஸ் மருத்துவமனை, வேலைவாய்ப்புகள்: சட்டமன்றத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: தமிழகத்தில் 9லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி கூறினார். மேலும், விரைவில் இங்கிலாந்து நாட்டில்…

சிறுபான்மையின மக்களின் அரணாக செயல்படுவோம்! சட்டமன்றத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: சிறுபான்மையின மக்களின் அரணாக அதிமுக அரசு செயல்படும் என்றும், திருத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டாம் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர்…

மறைமுக தேர்தல் மசோதா; குடிநீர் மேல்நிலைத்தொட்டி: சட்டமன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

சென்னை: மறைமுக தேர்தல் மசோதா மற்றும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி தொடர்பான கேள்விகளுக்கு தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்தார். உறுப்பினரின் கேள்விக்கு…

4ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளிகளாக 295பள்ளிகள் தரம் உயர்வு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: கடந்த 4ஆண்டுகளில் 295பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த…

காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டம்! சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை: காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் இன்று அனுமதி கோரி கடிதம் அனுப்பி…