Tag: tamilnadu

ஜெ. தொகுதி: அரசு தொழில்நுட்ப கல்லூரி!  முதல்வர் தொடங்கினார்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தொழில்நுட்ப கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்தார். ஆர்கே நகரில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும்…

ஜெ.வை இவர் சந்தித்தால் தப்பு.. அவர் சந்தித்தால் தப்பில்லை!: இது  ஐ.என்.டி.யூ.சி. அட்ராசிட்டி

கலகலத்துப் போயிருக்கிறது தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் இதன் தலைமையகத்தை சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. என்னதான் பிரச்சினை? இந்திரா காங்கிரஸ் கட்சியின்…

திருவாரூர்: 30,000 டன் அரிசி அரவை ஆலை! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவாருர் வலங்கைமானில் 30 ஆயிரம் டன் திறனுள்ள அரிசி அரவை ஆலை 20 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும், ரூபாய் 13.43 கோடி செலவில் மின்னணு…

கூட்டுறவு வங்கிகள்  நவீனமயம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் நவீன மயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,…

"மு.க. ஸ்டாலின் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம்!" :   அசெம்பிளியை அதிரவைத்த அ மைச்சர்  தங்கமணி

சென்னை: தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமளிதுமளியாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பரமக்குடி எம்.எல்.ஏ., முத்தையா, “89…

சசிகலா புஷ்பா மீது   மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா?

நெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர்…

நவீனா மரணம்: செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு: பா.ம.க. அறிவிப்பு

விழுப்புரம்: தன்னை காதலிக்கவில்லை என்பதால், மாணவி நவீனாவை தீ வைத்து கொளுத்திய செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க அறிவித்து உள்ளது. விழுப்புரம்…

வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்…

அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஸ்டாலின்  மனு!

மதுரை: தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார். திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்,…

பெற்றோர் புகார் எதிரொலி: ஈஷா பக்தைகள் கீதா, லதாவிடம் எஸ்.பி. விசாரணை

கோவை: கோவை ஈஷா மைய பக்தைகள் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் அவர்களது பெற்றோரின் புகாரை அடுத்ுது கோவை எஸ்.பி. விசாரணை நடத்தினார். கோவை வெள்ளியங்கிரி மலையில்…