Tag: tamilnadu

பச்சமுத்து கைதுக்கு எதிர்ப்பு:  ஐஜேகே கட்சியினர் சாலை மறியல்!

திருச்சி: ஐஜேகே கட்சி தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து…

தமிழக நதியையே தடுக்கும் கேரளா! பாலைவனமாகும் ஆபத்து!

காவிரியில் அணை, பாலாறில் தடுப்பணை என்று தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயலில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து கேள்வி எழுப்பனால், “எங்கள்…

இது புதுசு!: பச்சமுத்து மீது கொலை மிரட்டல் புகார்!

மருத்துவக்கல்லூரி சீட் விவகாரத்தில் மோசடி செய்யததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். பச்சமுத்து மீது இன்று கொலை மிரட்டல் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் மதன், மற்றும்…

குடும்பத்தை பிரிக்கிறார் !: அதிமுக எம்.எல்.ஏ. மீது பகீர் புகார்!

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது மோசடி, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல…

போலீஸ் காவலில் இருந்து நடிகர் அருண் விஜய் தப்பி ஓட்டம்!

சென்னை: நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை அளவுக்கதிகமான போதையுடன் காரை ஓட்டிக்கொண்டு தனது மனவியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நுங்கம்பாக்கம்…

தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பணிகள்!

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர்…

மூளைச்சாவு:  இலங்கை அகதியின் உறுப்புகள்தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதி சத்தியசீலனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கியதில், 7 நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மேட்டுப்பாளையம்…

பச்சமுத்து மீது, சென்னை போலீஸ் கமிசனரிடம் ஆக்கிரமிப்பு புகார்!

மருத்துவ கல்லூரி சீட் தருவதாக 72 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது ஆக்கிரமிப்பு…

காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்! விவசாயிகள் அறிவிப்பு!!

தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…

பச்சமுத்துவுக்காக மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பாய்கிறது

சென்னை: எஸ்.ஆர்.எம். குழு தலைவர் பச்சமுத்து, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற…