Tag: Tamilnadu Government

பொன். மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு..!

சென்னை: சிலைக்கடத்தில் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது. சிலை கடத்தல்…

தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்…

பொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பதற்கான தகுதி மதிப்பெண்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே அமலில் இருந்தது மாற்றப்பட்டு குறைந்த பட்ச மதிப்பெண் 40…

வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது: மணல்குவாரிகள் குறித்து தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் 10 கேள்விகள்

மதுரை: வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது என்று கூறிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகஅரசுக்கு 10 கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை…

பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: காப்பிடியத்தால் 3ஆண்டுகள் தேர்வு எழுத தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை…

ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகள் சேவை: எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை…

கல்லூரிகளில் பேச தடையா? கொந்தளிக்கும் கமல்

சென்னை: கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் இடையே பேசுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு கல்லூரி நிர்வாகங்களை மிரட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்…

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஏற்பு: தமிழகஅரசு குழு அமைப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் வகையில் அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதன்…

தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் வறுமை…

ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்பு எதிர்த்து வழக்கு!

சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…