Tag: tamil

தமிழகத்தில் முதல் முறையாக தட்கல் முறையில் சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி அறிமுகம்

சென்னை: பதிவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

மதுரையில் தமிழக மக்களுடன் தைப் பொங்கல் கொண்டாடிய ராகுல் காந்தி

மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் நடந்த தைப் பொங்கல் கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும்…

அமெரிக்க வாழ் தமிழர் ராஜ் ஐயர் அமெரிக்க ராணுவ தலைமை தகவல் அதிகாரி ஆகிறார்

வாஷிங்டன் அமெரிக்க வாழ் தமிழரான ராஜ் ஐயர் ராணுவ மிக உயரிய பதவியான தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ஐயர்…

தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி

சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது. பண்டிகை தினம் என்றாலே, ‘டாஸ்மாக்’…

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; காணும் பொங்கலுக்கு அனுமதியில்லை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.…

38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை! முதல்வர் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு…

நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக முடியாது – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, அவர் அரசியல்வாதியாக முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி,…

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்த அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில், முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து வந்த, 2,724…

தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது

சென்னை: தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில்…

பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியம் ரூ.2¾ லட்சமாக உயர்வு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…