Tag: tamil

தமிழகத்தில் 15 நாள் ஊரடங்கால் ரூ.2900 கோடி இழப்பு?

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்…

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது…

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.…

பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது: ப.சிதம்பரம்

சென்னை: பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விஷயத்தில் மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும்…

அணைகளின் நீர்மட்டங்களை கண்காணியுங்கள் -புயல் எச்சரிக்கை குறித்து முதல்வர் உத்தரவு

சென்னை: அணைகளின் நீர்மட்டங்களை கண்காணித்து வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வானிலை மைய அதிகாரிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல – கனிமொழி

சென்னை: விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும்…

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்

சென்னை: முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா…

13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தலைமை செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உணவுப் பொருள்…

உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ்…

ஊரடங்கை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல்…