திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி…