Tag: tamil

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்

சென்னை: ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 9-5-2021 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்ற…

வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும்…

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு

சென்னை: திங்கட் கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து…

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு…

தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி சுற்றக்கூடாது- காவல் துறை எச்சரிக்கை

சென்னை: தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி சுற்றக்கூடாது என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத்…

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். “ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம் என்று…

யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

புதுடெல்லி: டெல்லி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மக்களின் 60…

கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய உதயநிதி

சென்னை: கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருட்களை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரானா ஊரடங்கால் கோயில்கள்…

நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி

சென்னை: நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை…

முழுமையான ஊரடங்கு அவசியம்- அதிமுக விஜயபாஸ்கர்

சென்னை: அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது.…