Tag: tamil

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில்…

3வது அலையை எதிர்பார்க்கவில்லை என மத்திய அரசு கூற முடியாது – ப.சிதம்பரம் அறிவுரை

புதுடெல்லி: கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,…

தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளோம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக அரசுக்கு கிடைத்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி…

நீர் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை.. குப்பைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகள்… பீகாரில் அவலம்

தர்பங்கா: பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில்…

ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் தயாரிக்க ஏற்பாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய…

மணிப்பூரில் 4.3 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தின் உஹ்ருல் பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்…

அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும்- பிராவோ

சென்னை: தமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னை: வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது…

தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை

சென்னை: தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள்…

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா

பெங்களுரூ: கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183…