மதிப்பெண் கணக்கீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 9- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, 9- ஆம்…
சென்னை: தமிழகத்தில் 9- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, 9- ஆம்…
திருமலை: கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி…
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தனது தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டது, மாறாக, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள்…
ஓசூர்: தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ்…
கொல்கத்தா: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது:…
கருமத்தம்பட்டி: தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.…
புதுடெல்லி: ஸ்ரீராம் என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி…
புதுச்சேரி: ஜூன் 16-ம் தேதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக இயங்கும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, புதுச்சேரி அரசின் அத்தியாவசியத் துறைகளைத்…
சென்னை: கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின்…