Tag: tamil

ஜூன் 23 முதல் இந்தியாவிற்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

துபாய்: வரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து…

கொரோனா பாதிப்பு குறைவு: 108 விடுமுறை சிறப்பு ரயில்களுடன் கூடுதலாக 660 ரயில்களை இயக்க ரயில்வே ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் 660-க்கும் மேற்பட்ட கூடுதல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன் இந்தியாவில்…

தமிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நிமிஷத்துக்கு…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து…

வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

நெல்லை: தமிழகத்தில் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்…

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும்,…

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார…

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா். அந்த நாட்டின் தலைமை…

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குலுக்கல் பரிசு: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசுகள்…

கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோவை பயன்படுத்த ஆலோசனை

திருப்பத்தூர்: கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபோக்களைப் பயன்படுத்த ஐஐடியுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம்,…