கொலை மிரட்டல் புகார் – சசிகலா மீது வழக்குப்பதிவு
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…
சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும்…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல்…
மதுரை: மதுரையில் கொரோனா தொற்று பாதித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி நாடாக காட்டியிருந்த உலக வரைபடம் ஒன்றை டுவிட்டர் நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
தாய்லாந்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில்…
திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு…
புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்-ன் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. “நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப்…
ஹாங்காங்: புயல் பாதுகாப்பு மையத்தில் தீப்பற்றி எரிந்த படகுகளில் 10 படகுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. ஹாங்காங்கின் அபர்தீன் பகுதியில் படகுகளை நிறுத்தி வைத்திருந்த புயல் பாதுகாப்பு மையத்தில்…
பாரிஸ்: உலக கோப்பை வில்வித்தையில் கலப்பு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் நெதர்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில்…