Tag: tamil

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன்,…

உயிரியல் பூங்கா விலங்குகளும் கொரோனா தடுப்பூசி – அமெரிக்க திட்டம்

ஓக்லாண்ட்: ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது. அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை…

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து கிழக்கு கால்கேரி இருந்து 16 கிலோ மீட்டர்…

குழந்தைகள் விற்பனை விவகாரம்; காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு

சென்னை: குழந்தைகள் விற்பனை விவகாரத்தை தொடர்ந்து காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார். காப்பகங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்…

4-ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

புதுடெல்லி: வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம்…

ஹெச்.ராஜா மீது புகாரளித்த காரைக்குடி பாஜக நகர தலைவர் சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம்

சென்னை: ஹெச்.ராஜா மீது புகாரளித்த காரைக்குடி பாஜக நகர தலைவர் சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யபட்டுள்ளார். எச்.ராஜா கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்…

இலங்கையால் மீனவர்கள் அனுபவிக்கும் பிரச்சினையைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சேலம்: சேலம் ஆத்தூர் அருகே தலைவாசலில் புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவைக் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இலங்கை கடற்படையினரால்…

ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் : 33 தலிபான்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழியாக தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் அந்த நாட்டின் வடக்கு…

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.…

தமிழகம் வந்தடைந்தன 6 லட்சம் தடுப்பூசிகள்

சென்னை: 6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இவை, உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும்…