சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ரகுபதி
சென்னை: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில்…