Tag: tamil

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே இலக்கு -மீராபாய் சானு

டோக்கியோ: பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே இலக்கு என்று இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி…

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத்…

கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்…

ஒலிம்பிக்ஸில் அதிக பதக்கங்களை வென்று ஆஸி. வீராங்கனை சாதனை

டோக்கியோ: ஒலிம்பிக்ஸில் அதிய பதக்கங்களைக் குவித்து ஆஸி., வீராங்கனை சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா, டோக்கியோ ஒலிம்பிக்களில் தனி நபருக்கான 100மீ, பட்டாம்பூச்சி, 50மீ பிரீஸ்டைல்…

கீழடி அகழ்வாராய்ச்சியின் 4, 5 மற்றும் 6 வது கட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: நிபுணர்

சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியின் 4, 5 மற்றும் 6 வது கட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கோவை: கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா…

இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு, இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு…

பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம்…

மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அசாமில்…

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு…