Tag: tamil

நமது சட்ட அமைப்பு தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா 

பெங்களூரூ: நமது சட்ட அமைப்பு காலனித்துவமானது, அதன் ‘இந்தியமயமாக்கல்’ தற்போதைய காலத்திற்கு அவசியம் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமை நீதிபதி என்வி ரமணா,…

பஞ்சாப்: புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைச் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்

புதுடெல்லி: பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

பிரஸ்ஸல்ஸ்: அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி…

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் – காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சமூக ஊடகத் துறையின் நாடு தழுவிய அதிகாரப்பூர்வ…

சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா…

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கு: தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிக்கை 

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கில் தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு…

மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன்  போட்டி

சென்னை: மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டியிடுகின்றனர். காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்…

ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்ப்பு

சென்னை: ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

வரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.…