மெகா தடுப்பூசி முகாம்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன – அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழ்நாடு மெகா தடுப்பூசி முகாம்களில் 2 மணி நிலவரப்படி 10 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…
சென்னை: தமிழ்நாடு மெகா தடுப்பூசி முகாம்களில் 2 மணி நிலவரப்படி 10 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…
சென்னை: மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்…
நீலகிரி: மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார். புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக…
மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…
சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கன்னியாகுமரி,…
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர்,…
புதுடெல்லி: கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி…
விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட…
கொல்கத்தா: மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் பிரியங்காவை விட மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே…
மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப் போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப்…