Tag: tamil

வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து போலி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத்…

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல்…

கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது

சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான…

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

துபாய்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு…

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத்…

பிரதமர் மோடி வெளிநாடு பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வரும்…

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…

தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுகிறது- பிரதமர் மோடி

புதுடெல்லி: 100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.…