மகாவீர் ஜெயந்தி – நவம்பர் 4ல் இறைச்சிக் கடைகள் இயங்க தடை
சென்னை: சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி…
சென்னை: சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி…
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்…
புதுடெல்லி: இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது…
மதுரை: மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடந்து வருகிறது. அதில் முதல்-அமைச்சர்…
சென்னை: ரஜினிகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக…
கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தாவில் பெட்ரோல் பங்க் தனது விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க பெட்ரோல் பங்க்…
சென்னை: புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2021 ஆம்…
புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில்…
ஒடிசா: ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திலிருந்து சென்று நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும்…
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப்…