மதுரை: 
துரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடந்து வருகிறது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று  காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றுள்ளார்.
இந்நிலையில், மதுரையில் நடந்து வரும் பாலப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்யச் சென்றார், அப்போது செல்லும் வழியில் மாணவி ஒருவருடன் செல்பி எடுத்து கொண்டார்.