Tag: tamil

தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க புதிய மசோதா

புதுடெல்லி: அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை…

இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் எதையும் வெளியிடவில்லை – பிசிசிஐ பொருளாளர் விளக்கம் 

புதுடெல்லி: இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணி…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் 

சென்னை: வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா,…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய உணவு முறை திட்ட அறிக்கையால் சர்ச்சை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய உணவு முறை திட்டம் குறித்த அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கான்பூரில் வரும் வியாழன் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட்…

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கையின் கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் படகு கவிழ்ந்த போது கிண்ணியா…

2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத்…

2 குழந்தைகளைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை…

தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்பை: தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், தொழில்நுட்ப காரணங்களால் இடத்தை உறுதி…

தேர்தல் நேரத்தில் சட்டத்தை திரும்பப்பெறுவதாகக்கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது” -பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த…

காற்று மாசு எதிரொலி –  டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து 

புதுடெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த…