Tag: tamil

பிரதமர் மோடியின் மன்னிப்பை விவசாய அமைச்சர் அவமதித்துள்ளார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மூன்று விவசாய சட்டங்கள் குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான்…

இந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நாளை துவங்கவுள்ளது. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து…

2022 ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: 2022 ஜனவரியில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும்…

கர்நாடகாவில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா 

பெங்களூரூ: கர்நாடகாவில் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலாரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் முப்பத்து மூன்று மருத்துவ மாணவர்கள் கொரோனா இருப்பது…

மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் -அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சி குறியீடு

புதுடெல்லி: மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக உள்துறை அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சிக் குறியீட்டில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை…

திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது – ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ்…

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உ.பி. தேர்தலைத் தள்ளி வைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

கொல்கத்தா: ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உத்தரப்பிரதேச தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும்,…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல் 4 நாளிலேயே 456 பேருக்கு இலவச சிகிச்சை

சென்னை: “இன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 456 பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில்…

ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு,…